மதுரை தனியார் மகளிர் கல்லூரி பெண் கல்வி மையம் சார்பில் மனித கடத்தல் எதிர்ப்பு தின விழா நேற்று நடைபெற்றது.
இதில் மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி அனுராதா காவல் துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மனித கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமமாலா பங்கேற்று மனித கடத்தலை தடுப்பது கல்வி உதவி மிக கைபேசி எண், செயலி, சிறார் குற்றம், சட்ட விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தினர்.
இதில் நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கல்லூரி பள்ளி மாணவர்கள் மாணவிகள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.