மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 4 வார்டு எண் 88 பகுதியில் பொதுமக்கள் நிழற்குடை இல்லாமல் வெயிலில் பெருமளவு சிரமப்பட்டு புகார் தெரிவித்து வந்த நிலையில் சுமார் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பில் நிழற்குடை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.