மீண்டும் லாக்டவுன்.. தீயாய் பரவும் செய்தி

50பார்த்தது
மீண்டும் லாக்டவுன்.. தீயாய் பரவும் செய்தி
HMPV வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்த பிறகு, வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது என்ற செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சில யூடியூப் சேனல்கள் 'லாக்டவுன்' என்ற தகவலை பரப்பி வருகின்றனர். இந்நிலையில், PIB-யின் உண்மை சரிபார்ப்பு குழு அத்தகைய எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை, மேலும் இதுபோன்ற விஷயங்களை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது என்று கூறியுள்ளது. அரசிடம் இருந்து வராத எந்த ஒரு தகவலையும் நம்ப வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி