கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், போக்குவரத்து துறை சார்பாக, கிருஷ்ணகிரி - பெங்களூர் வழித்தடத்திற்கான புதிய பேருந்துகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ. ஆ. ப. , முன்னிலையில் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன், பர்கூர் எம். எல். ஏ. தே. மதியழகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.