கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், உலக காசநோய் தினத்தையொட்டி, காசநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் இன்று (24.03.2025) துவக்கி வைத்தார். உடன், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு. பரமசிவன், துணை இயக்குநர் (காசநோய்) (பொ) மரு. சுகந்தா உள்ளிட்டபலர் உள்ளனர்.