கிருஷ்ணகிரி: காசநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

83பார்த்தது
கிருஷ்ணகிரி: காசநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், உலக காசநோய் தினத்தையொட்டி, காசநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் இன்று (24. 03. 2025) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு. பரமசிவன், துணை இயக்குநர் (காசநோய்) (பொ) மரு. சுகந்தா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி