கிருஷ்ணகிரி: மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடிய கலெக்டர்

53பார்த்தது
கிருஷ்ணகிரி: மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடிய கலெக்டர்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், மூன்றாம்பட்டி கிராமத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பண்ணை வாழ்வாதார திட்டங்கள் சார்பாக ஆடுகள் பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினருடன், மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் இ. ஆ. ப. , நேரில் சந்தித்து ஆடு வளர்ப்பு பணிகள் குறித்து கலந்துரையாடினார்.

தொடர்புடைய செய்தி