கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், மூன்றாம்பட்டி கிராமத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பண்ணை வாழ்வாதார திட்டங்கள் சார்பாக ஆடுகள் பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினருடன், மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் இ. ஆ. ப. , நேரில் சந்தித்து ஆடு வளர்ப்பு பணிகள் குறித்து கலந்துரையாடினார்.