கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் அத்திமுகம் ஊராட்சி அத்திமுகம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ காமாக்க்ஷி சமேத ஐராவதீஷ்வரர் அகிலாண்டேஷ்வரி சமேத அழகேஸ்வரர் கோவிலுக்கு அத்திமுகம் ஊராட்சி மன்ற தலைவர் சூளகிரி ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு குழு தலைவர் திரு s. சுரேஷ் அவர்கள் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து அழகேஸ்வர சுவாமி சேவா டிரஸ்ட்க்கு தனது சொந்த செலவில் ரூ 5, 00, 000 (ரூபாய் ஐந்து லட்சம் ) காசோலை மூலமாக வழங்கினார். அந்த காசோலையை டிரஸ்ட் தலைவர் மஹேஷ் மற்றும்
டிரஸ்ட் நிர்வாகிகள் பெற்று கொண்டனர்.