கிருஷ்ணகிரி அருகே புளிய மரத்திற்கு தீ வைத்த மர்ம நபர்

52பார்த்தது
கிருஷ்ணகிரியில் இருந்து மகாராஜா கடை செல்லும் சாலையில் ஆத்துக்காவாய் என்ற இடத்தில் புளிய மரத்திற்கு குப்பை கொட்டும் நபர்கள் யாரோ குப்பைக்கு தீ வைத்துள்ளனர் இதில் பழங்காலத்து புளியமரம் அடி வேர் வரை எரிந்த நிலையில் உள்ளது
சாலையில் செல்லும் மக்கள் பயத்துடனும் அச்சத்துடனும் செல்கின்றன இதை நெடுஞ்சாலை துறையினர் உடனே அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்தி