கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பன்னிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட குட்டப்பட்டி பகுதியில் அதியமான் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவிகள் அந்த பகுதி விவசாயிகளுக்கு தேனீக்களை வளர்க்கும் முறை மற்றும் அவற்றின் பராமரிப்பு குறித்து பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.