இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே எறிப்பந்து போட்டிகள்

60பார்த்தது
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே எறிப்பந்து போட்டிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தனியார் பொறியியல் கல்லூரியில், இந்தியா எறிபந்து கூட்டமைப்பின் சார்பில் இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 நாட்கள் தொடர் போட்டிகள் இன்று நடைபெற்றது.  இதில் ஓசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, ஆகியோர் தொடங்கி வைத்தனர். உள் அரங்கத்தில் நடைபெறும் போட்டியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக போட்டிகளில் விளையாடும் வகையில் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி