சீமானுக்கு எதிராக மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி

51பார்த்தது
சீமானுக்கு எதிராக மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி
சீமான் மீது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பல குற்றச்சாட்டுக்கள் வைத்துள்ளனர். நாம் தமிழர் கட்சியில் யாரும் வளரக் கூடாது என சீமான் நினைக்கிறார். மண்டல நா. த. க. ஒருங்கிணைப்பாளர் கரு. பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாகவும் கரு. பிரபாகரன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் எந்த பொருப்பாளரளையும் அழைத்து சீமான் ஆலோசனை நடத்தவில்லை. சீமான் பணத்துக்கு விலைபோய்விட்டார் என கருதுகிறோம். செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம் என்ற பெயரில் கையெழுத்து மட்டுமே வாங்கப்படுகிறது என்றார்.

தொடர்புடைய செய்தி