கால்வாய்களை தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்த நகர்மன்ற தலைவர்.

66பார்த்தது
கிருஷ்ணகிரி நகரத்தில் சுற்றியுள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வாரும் பணிகளைக் கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் துவக்கி வைத்தார்
இன்று 08-06-24 கிருஷ்ணகிரி நகரத்திற்கு உட்பட்ட வார்டுகளுக்கு, வருகின்ற மழைக் காலத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கிருஷ்ணகிரி நகரத்தில் சுற்றியுள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வாரும் பணிகளைக் கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதாநவாப் நேரில் சென்று பார்வையிட்டுத் துவக்கிவைத்தார்.

மேலும், கிருஷ்ணகிரி நகராட்சியில் பணிபுரியும் அனைத்து துப்புரவுப் பணியாளர்கள் இப்பணியை விரைந்து செய்து முடிக்கக் கோரிக்கை வைத்தார்.

தொடர்புடைய செய்தி