கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று செப் -30ம் தேதி நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம், முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, சாலை வசதி, மற்றும் பட்டா போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 257 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.