கிருஷ்ணகிரி: மடிப்பிச்சை ஏந்தி போராட்டம்

74பார்த்தது
கிருஷ்ணகிரி: மடிப்பிச்சை ஏந்தி போராட்டம்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பட்டை நாமம் போட்டு மடிப்பிச்சை ஏந்தி போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின் கோரிக்கைகளான தேர்தல் காலவாக்குறுதி படி சிறப்பு பென்ஷன் 6750 ரூபாய் வழங்கிடுக, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பென்ஷன் மற்றும் ஊதியத்தை திருத்தி அமைத்திடுக போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

தொடர்புடைய செய்தி