கிருஷ்ணகிரி: கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

74பார்த்தது
கிருஷ்ணகிரி: கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி புவியியலாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் குருபரப்பள்ளி மேம்பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று இருந்த லாரியை சோதனை செய்த போது 4 கிரானைட் கற்கள் கடத்தியது தெரிய வந்தது. 

இதுகுறித்து சரவணன் குருபரப்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து டிரைவர், மற்றும் உரிமையாளர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி