குருபரப்பள்ளி: டூவீலர் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு.

67பார்த்தது
குருபரப்பள்ளி: டூவீலர் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி அருகே ள்ள பாஞ்சாலியூர் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (24). இவர் மொபட்டில் குருபரப்பள்ளி மார்கண்டேயன் நதி பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக லாரி டூவீலரில் மோதியது. இதில் ஜெயப்பிரகாஷ் பலத்த காயமடைந்தார். மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

தொடர்புடைய செய்தி