கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 57 ஆயிரத்து 672 மதிப்பில் தையல் இயந்திரங்கள் மற்றும் காதொலிகருவியை மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று 17.03.2025 வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைகுறள், மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு. முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.