கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தலா ரூ. 2. 40 இலட்சம் மதிப்பில் மொத்தம் ரூ. 12 இலட்சம் 5 வீடுகள் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. இன்று 06. 06. 2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.