22 ஆண்டுக்கு பின் நடந்த கோவில் திருவிழா.

2347பார்த்தது
22 ஆண்டுக்கு பின் நடந்த கோவில் திருவிழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே எஸ். முதுகானப்பள்ளி கிராமத்தில் பழமையான கரகம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுவாமிக்கு பூஜை செய்த பிறகு மண்பானையில் பூ. வெற்றிலை போன்றவை வைத்து பூமிக்கு அடியில் புதைத்து வைப்பது வழக்கம். அதன் பின்பு மீண்டும் திருவிழா நடக்கும் பொழுது அதைப் பார்த்தால் பூவும் வெற்றிலையும் கெட்டுப் போகாமல் இருக்கும். இந்த கோவில் திருவிழாவானது 22 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி