மத்திகிரி: பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 2 பேர் கைது

81பார்த்தது
மத்திகிரி: பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 2 பேர் கைது
கிருஷ்ணகிரி மவட்டம் மத்திகிரி போலீசாருக்கு பொம்மண்டப்பள்ளி பகுதியில் பணம் வைவத்து ஆடிய ஆடிவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் ஆடீக்கொண்டிருந்த அனுப்கமார் (32), சுனில்குமார் (29) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி