ஓசூர்: மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய பட்டறிவுப் பயிற்சி

60பார்த்தது
ஓசூர்: மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய பட்டறிவுப் பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் மாநில விரிவாக்கத் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ், சேவகானப்பள்ளி பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒசூர் வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய பட்டறிவுப் பயிற்சிக்கு வேளாண் அறிவியில் மையம், திண்டுக்கல் அழைத்துச் சென்றனர். மேலும் இந்த பயிற்சியில் இயற்கையால் உழவனுக்கு வழங்கப்பட்ட ஒரு வரம், மண்புழு உரமாகும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி