மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு.

70பார்த்தது
மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி அடுத்துள்ள பெத்தனப்பள்ளி மாதன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பன் (68) இவர் உளியான் கொட்டாயில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை இவர் சூளையில் உள்ள இரும்பு கதவை திறந்த போது மின்சாரம் தாக்கி இறந்தார். தகவல் அறிந்த வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் முதியவர் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி