போச்சம்பள்ளி: கோடி புதூர் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா.

65பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கோடிபுதூர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா இன்று நடைபெற்றது இதில் 1000 மேற்பட்ட ஆடு, கோழி, பன்றிகள் பலியிட்டு பக்தர்களுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். மேலும் பலியிடபட்ட பன்றி மற்றும் ஆட்டு ரத்தம் கலந்த வாழை பழத்தை பிரசாதமாக வீசினார். இதில் ஆண்கள், பெண்கள் மடயேந்தி போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர். இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் சுமார் 20, 000 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி