போச்சம்பள்ளி பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கனமழை

75பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள புலியூர், பாரூர், அரசம்பட்டி, பண்ணந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (டிசம்பர் 26) காலை முதல் மிதமான மழை பெய்து நின்று விட்ட நிலையில், மீண்டும் இரவு 7 மணி முதல் கனமழை பெய்ய துவங்கியுள்ளது. இதனால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன மேலும் சாலைகள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தொடர்புடைய செய்தி