பாக்., தாக்குதலில் நிலைகுலைந்த காஷ்மீர் கிராமம்

67பார்த்தது
ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கிராமத்தில் நேற்று (மே 08) இரவு பாகிஸ்தான் நடத்திய கடுமையான ஷெல் தாக்குதலால் பல வீடுகள் இடித்து நாசமாகியுள்ளன. பொதுமக்களின் வீடுகளை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பல வீடுகள், கடைகள் எரிந்து சேதமடைந்தன. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களை குறி வைத்து இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடங்கியது. தற்போது இருநாட்டு ராணுவமும் பரஸ்பரம் மோதி வருகின்றன. 

நன்றி: ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி