சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது

80பார்த்தது
சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது
கரூர் மாவட்ட குளித்தலை அருகே நங்கவரம் சவாரி மேடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் சங்கர் (56). இவர் நங்கவரம் வாரிக்கரை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த குளித்தலை போலீசார் மது விற்ற சங்கர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி