கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மருதூர், நங்கவரம், அய்யர்மலை, மணத்தட்டை லாலாபேட்டை, மகளிப்பட்டி, வேங்காம்பட்டி, தாளியாம்பட்டி, சத்தியமங்கலம், பணிக்கம்பட்டி, இனுங்கூர், தோகைமலை, உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னல் இல்லாமல் கனமழை வெளுத்து வாங்கியது.
சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகி