கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெரிய குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வையாபுரி மகள் நதியா (17). இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தவர் காணவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் குளித்தலை காவல் நிலையத்தில் நதியாவின் தாயார் மாரியாயி புகார் அளித்துள்ளார். குளித்தலை போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை.