கரூர்: ஆடு மேய்த்ததில் தகராறு.. 5 பேர் மீது வழக்கு

75பார்த்தது
கரூர்: ஆடு மேய்த்ததில் தகராறு.. 5 பேர் மீது வழக்கு
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மனவாசியை சேர்ந்தவர் பரிமளா (37). இவருக்கும் தமிழரசி என்பவருக்கும் ஆடு மேய்த்ததில் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழரசி குச்சியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பரிமளா அளித்த புகாரின் பேரில் 5 பேர் மீது மாயனூர் போலீசார் நேற்று (டிசம்பர் 21) வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி