கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மேட்டு மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி அன்னக்கிளி வயது 55. இவர் தனது வீட்டின் பின்புறம் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் மதுவிற்ற அன்னக்கிளி மீது வ
ழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த ஏழு மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.