கரூரில் களைகட்டிய தீபாவளி திருவிழா.. பொதுமக்கள் அலை

65பார்த்தது
நாளை (அக்.31) தீபாவளி திருநாளை முன்னிட்டு கரூரை சுற்றியுள்ள பொதுமக்கள் இன்று (அக்.30) அதிக அளவில் ஜவஹர் பஜார், பசுபதீஸ்வரர் கோயில், மாநகராட்சி கடைவீதிகளில் உள்ள துணிக்கடை, பாத்திர கடை, இனிப்பு கடை போன்ற கடைகளில் புத்தாடை, பொருட்கள் வாங்க அதிக அளவில் கூடினர். மக்களின் பாதுகாப்புக்காக காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி