இவர் ஜூன் 8-ல் , இவரது வேனில் அரவக்குறிச்சி அருகே எல்லமேடு பகுதியைச் சேர்ந்த சுமதி 45, கண்ணகி 57, பூங்கொடி , ஈஸ்வரி, அங்கம்மாள், மாரியம்மாள், செல்வராணி ஆகியோரை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் - கரூர் சாலையில் அந்த வேன் தடா கோவில் பகுதியில் சென்றபோது, வேனை வேகமாக இயக்கியதால், எதிர்பாராத விதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த டிரைவர் தவிர அனைவருக்கும் காயம் ஏற்பட்டது.