கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் திமுக அயலக அணி வளைகுடா நிர்வாகி குளச்சல் சபீக் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மண்டலத்தலைவர் ஜவஹர், பகுதி செயலாளர் சேக்மீரான், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த், மாமன்ற உறுப்பினர் ஜெயவிக்ரமன் ஆகியோர் உடனிருந்தனர்.