குமாரகோவில் முருகன் கோயிலில் வைகாசி திருவிழா ஆராட்டு

77பார்த்தது
குமாரகோவில் முருகன் கோயிலில் வைகாசி திருவிழா ஆராட்டு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குமாரகோவில் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திருஆறாட்டு நிகழ்ச்சி தந்திரிஸ்ரீ ராமரு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி