குமரி அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

68பார்த்தது
குமரி அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்; நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. வருகிற 27ஆம் தேதி வரை இதற்கு பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அனைத்து கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி