நாகர்கோவில் ரயில் நேரம் மாற்றம்

73பார்த்தது
நாகர்கோவில் ரயில் நேரம் மாற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு தினசரி காலை 6.15 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்று வருகிறது. இந்த ரயில் நேரம் நாளை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை ஜன. 1ம் தேதி காலை 6.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி வழியாக மறுநாள் மாலை 7.05 மணிக்கு மும்பை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி