குமரி எஸ். பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்.

82பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முகாமில் சொத்து பிரச்சனை, குடும்ப பிரச்சனை, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, விபத்து மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கு அதிகாரிகள் உடனடி தீர்வு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி