அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஆட்சியர் ஆய்வு.

66பார்த்தது
பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 12 பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் மாணவர் சேர்க்கை தொடர்பான விபரங்களை ஆட்சியர் கேட்டு அறிந்து கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி