தஞ்சாவூரில் இருந்து 1277 டன் அரிசி நாகர்கோவில் வருகை.

85பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்திற்காக வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அரிசி வந்து கொண்டிருக்கிறது. இன்று தஞ்சாவூரில் இருந்து 1277 டன் அரிசி சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் வந்தது. ரயில் நிலையத்திலிருந்து லாரிகள் மூலம் அரிசி ஏற்றப்பட்டு பள்ளி விளையில் உள்ள மத்திய சேமிப்பு கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி