குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

5பார்த்தது
உலக சுற்றுலா மையங்களில் ஒன்றான கன்னியாகுமரிக்கு இன்று விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையிலேயே வந்தனர். அவர்கள் கன்னியாகுமரி கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு களித்தனர். பலர் செல்பியும் எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் காமராஜர் மணி மண்டபம், காந்தி மண்டபம் போன்றவைகளை பார்த்தவுடன் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி