கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை உபமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நாளை(ஆக. , 3) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. நடக்கிறது. அதன்படி நாளை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மணலி, தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில் வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, ஆளூர், வீராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, முளகுமூடு, கோழிப்போர்விளை, காட்டாத்துறை, சாமியார்மடம், மூலச்சல், பாலப்பள்ளி, ஈத்தவிளை பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது.