கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டு 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் கலந்து கொண்டார். தொடர்ந்து வெள்ளிவிழாவின் சிறப்பு மலரை வெளியிட்டார். திருவள்ளுவரின் திருக்குறளின் பெருமைகள் அடங்கிய விழா மலர் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.