குமரி பேரூராட்சி கூட்டத்தில் கருப்பு துணி கட்டி போராட்டம்.

55பார்த்தது
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டம் நேற்று பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் செயல் அலுவலர் ரமாதேவி முன்னிலையில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் பூலோக ராஜா, இக்பால், ராயப்பன், சகாய சர்ஜனல் பிரைட்டன், வினிதா, மெர்லின் ஆகிய 6 கவுன்சிலர்கள் செயல் அலுவலரை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி