கொப்பரை விலை உயர்வால் உற்பத்தி நிறுத்தம்-ஆட்சியர் தகவல்

80பார்த்தது
கொப்பரை விலை உயர்வால் உற்பத்தி நிறுத்தம்-ஆட்சியர் தகவல்
கொப்பரை விலை அதிகமாக உள்ளதால் குமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் இயங்கி வரும் தென்னை மதிப்பு கூட்டு மையத்தில் கடந்த மூன்று மாதமாக உற்பத்தி நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தென்னை மரம் கூட்டு மையத்தில் உள்ள அனைத்து அலகுகளையும் முழு அளவில் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி