குமரி: தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு

60பார்த்தது
குமரி: தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு
கன்னியாகுமரி அருகே மகாதானபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி, 47. இவரது மகள் குடும்பப் பிரச்னை காரணமாக கணவர் சுடர் பிரவீனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சுடர் பிரவீன் ஜெயந்தி வீட்டிற்கு சென்று அவரையும் அவரது மகன் குமாரையும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து சுடர் பிரவீனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி