குமரி: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவர் மீட்பு

57பார்த்தது
குமரி: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவர் மீட்பு
கேரளாவைச் சேர்ந்தவர் பவித்திரன் (65). இவர் மாவு மில் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லையில் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், கன்னியாகுமரியில் இன்று (மார்ச். 19) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற நிஜாமுதீனை ரயில்வே போலீசார் மீட்டு நாகர்கோவிலில் உள்ள காப்பகம் ஒன்றில் சேர்த்தனர். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி