ஓய்வு பெற்ற சார்பதிவாளர் ஒருவர் தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்தில் அனைவருக்கும் பைபிள் கொடுத்து மதமாற்ற முயற்சி செய்வதாக கன்னியாகுமரி மாவட்ட விசுவ இந்து பரிசத் ஒருங்கிணைப்பாளர் காளியப்பன் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள மேஜை மீது பைபிள் புத்தகங்கள் உள்ளது என்றும் இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காளியப்பன் நேற்று தெரிவித்தார்.