குமரியில் கண்டறியப்பட்ட 302 பறவை இனங்கள்

53பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 9 மற்றும் 16 தேதிகளில் நீர்வாழ் பறவைகள் மற்றும் வனப்பகுதி பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் நீர்வாழ் பறவைகள் 129 இனங்களும் வனப்பகுதி பறவைகள் 173 இனங்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பற்றிய விபரங்கள் மாநில வனத்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது" என கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் நேற்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி