செங்கல்பட்டு மாவட்டம் வன்னியர் சங்க மாநாடு வருகிற 11-ஆம் தேதி நடைபெறும் நிலையில் காவல்துறை விதித்த நிபந்தனைகள் ஏற்றுக் கொள்வதாக ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு ஜி கே மணி செய்தியாளர் மத்தியில் தகவல் காஞ்சிபுரம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் டி ஐ ஜி கிஷா மிட்டல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் ஆகியோரின் ஆகியோருடன் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சேர்ந்த ஜி கே மணி ஏ கே மூர்த்தி திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை விதித்த அனைத்து நிபந்தங்களையும் ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பு மேலும் வாகனங்களுக்கான கட்டுப்பாட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் உரிமத்தை அளித்தால் மான் நாட்டிற்கு வர வாகனங்கள் அனுமதிக்கப்படும் அந்தந்த காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு அந்தந்த பகுதியைச் சேர்ந்த வன்னியர் சங்க சொந்தங்கள் இந்த அனுமதி பெற்று மாநாட்டிற்கு வரலாம் இரவு 10 மணிக்கு மாநாடு திட்டமிட்டபடி முடிக்கப்படும் இதே போல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்களை அனுமதிக்க வேண்டாம் என்று தெரிவித்தனர் அந்த நிபந்தனையும் ஏற்றுக் கொண்டோம் மேலும் காவல்துறை மற்றும் தமிழக அரசு இந்த மாநாட்டிற்கு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறது மாநாடு சிறப்பாக நடைபெறும் என ஜி கே மணி தெரிவித்துள்ளார்.